Saturday, April 24, 2010

எப்போது நான் வந்தாலும்
மறுத்து பேசாமல்
இனிமையாய் என்னை ஏற்கிறாய்...
உன் மௌனத்தின் அர்த்தம்
என் வரவின் மகிழ்வோ..!

No comments:

Post a Comment