Saturday, April 24, 2010

மழையே..
என் இறுதி ஊர்வலத்தில்
நீ தலைமையேற்க வேண்டும்...
உன் தழுவலில்
மரணமும் ஜனனம் ஆகும்...
மறந்து விடாதே!

No comments:

Post a Comment