Saturday, April 24, 2010



சில நேரம்
திக்கு முக்காட செய்வேன்;
சில நேரம்
வரண்டிட செய்வேன்;
பூமியே
உன்னை தினம் தினம்
காக்கும் வானம் நான்..!

No comments:

Post a Comment